தேனி நகரில் பெருகி வரும் கொரோனா பாதிப்பின் எதிரொலி

தேனி நகரில் பெருகி வரும் கொரோனா பாதிப்பின் எதிரொலி 


தேனி மாவட்டத்தில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , ஏற்கனவே 5 வார்டுகள் முழுவதும் அடைக்கப்பட்டது , இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசின் ஆணைக்கிணங்கி இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது , இதற்கு முன்பு ஊரடங்கை பொருட்படுத்தாமல் இங்கும் , அங்கும்  சிலர் சுற்றி வந்த நிலையில் , இன்று தேனியில் பெருகி வரும் கொரோனாவின்  ,தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் முழுவதுமாக முழு ஊரடங்கை கடைபிடித்தனர் , மேலும் , தேனியின் முக்கியமான சாலைகள் மக்கள் நடமாட்டமும் , வாகன போக்குவரத்தும் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன .


இவன் A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்.,


Popular posts
வேப்பூர்: மக்காச்சோளம் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நல்லூர் வேளாண் உதவி இயக்குனர் கீதா அறிக்கை வெளியிட்டார்.
Image
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு  அளிக்கப்பட்டது
Image
நீலகிரி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை கொரோனா மருத்துவமனையாக மாற்றபட்டுள்ளது.
Image
திருவள்ளூர்;தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது.
Image
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின்  சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்ரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Image