கள்ளக்குறிச்சி;அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக நோய்தொற்று பரவல் அதிகமாகி இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதில் பலர் உய…