நீலகிரி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை கொரோனா மருத்துவமனையாக மாற்றபட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை கொரோனா மருத்துவமனையாக மாற்றபட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தனியார் தொழிற்சாலையில் கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலருடன் தொடர்பில் இருந்த 110-க்கும் மேற்பட்டோருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. அந்த தொழிற்சாலை நிதி மேலாளர் கொரோனாவுக்கு பலியானார். இதனா…
Image
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின்  சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்ரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின்  சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்கோரிக்கை மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழன் ஜெகன் ஆணைக்கிணங்க சங்கத்தின்  சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர…
Image
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு  அளிக்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு  அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  ஊரடங்கு காலத்திலும் செயல்படும் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்…
Image
வேப்பூர்: மக்காச்சோளம் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நல்லூர் வேளாண் உதவி இயக்குனர் கீதா அறிக்கை வெளியிட்டார்.
வேப்பூர்: மக்காச்சோளம் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நல்லூர் வேளாண் உதவி இயக்குனர் கீதா அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது., நல்லூர் வட்டார விவசாயிகள் கோடை உழவு செய்வதன் மூலம் படைப்புழுவின் கூட்டுப்புழுக்கள் பறவைகளுக்கு இறையாகின்றன. கடைசி உழவின் போது 100 கி.,…
Image
தேனி நகரில் பெருகி வரும் கொரோனா பாதிப்பின் எதிரொலி
தேனி நகரில் பெருகி வரும் கொரோனா பாதிப்பின் எதிரொலி   தேனி மாவட்டத்தில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , ஏற்கனவே 5 வார்டுகள் முழுவதும் அடைக்கப்பட்டது , இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசின் ஆணைக்கிணங்கி இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது , இதற்கு முன்பு ஊரடங்கை ப…
Image
திருவள்ளூர்;தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது.
தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது. திருவள்ளூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா். திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் செவ்வாப்பேட்டை போலீஸா…
Image